Friday, August 02, 2019

I நாளாகமம் 2


இஸ்ரவேலின்<Israel> குமாரர், ரூபன்<Reuben>, சிமியோன்<Simeon>, லேவி<Levi>, யூதா<Judah>, இசக்கார்<Issachar>, செபுலோன்<Zebulun>, {1Chr 2:1}

தாண்<Dan>, யோசேப்பு<Joseph>, பென்யமீன்<Benjamin>, நப்தலி<Naphtali>, காத்<Gad>, ஆசேர்<Asher> என்பவர்கள். {1Chr 2:2}

யூதாவின்<Judah> குமாரர், ஏர்<Er>, ஓனான்<Onan>, சேலா<Shelah> என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின்<Shua> மகளான கானான்<Canaanitess> ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர்<Er> என்னும் யூதாவின்<Judah> மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார். {1Chr 2:3}

அவன் மருமகளாகிய தாமார்<Tamar> அவனுக்குப் பாரேசையும்<Pharez> சேராவையும்<Zerah> பெற்றாள்; யூதாவின்<Judah> குமாரர் எல்லாரும் ஐந்துபேர். {1Chr 2:4}

பாரேசின்<Pharez> குமாரர், எஸ்ரோன்<Hezron>, ஆமூல்<Hamul> என்பவர்கள். {1Chr 2:5}

சேராவின்<Zerah> குமாரர் எல்லாரும், சிம்ரி<Zimri>, ஏத்தான்<Ethan>, ஏமான்<Heman>, கல்கோல்<Calcol>, தாரா<Dara> என்னும் ஐந்துபேர். {1Chr 2:6}

சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக்<Israel> கலங்கப்பண்ணின ஆகார்<Achar> என்பவன், கர்மீ<Carmi> புத்திரரில் ஒருவன். {1Chr 2:7}

ஏத்தானின்<Ethan> குமாரர் அசரியா<Azariah> முதலானவர்கள். {1Chr 2:8}

எஸ்ரோனுக்குப்<Hezron> பிறந்த குமாரர், யெர்மெயேல்<Jerahmeel>, ராம்<Ram>, கெலுபா<Chelubai> என்பவர்கள். {1Chr 2:9}

ராம்<Ram> அம்மினதாபைப்<Amminadab> பெற்றான்; அம்மினதாப்<Amminadab> யூதா<Judah> புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப்<Nahshon> பெற்றான். {1Chr 2:10}

நகசோன்<Nahshon> சல்மாவைப்<Salma> பெற்றான்; சல்மா<Salma> போவாசைப்<Boaz> பெற்றான். {1Chr 2:11}

போவாஸ்<Boaz> ஓபேதைப்<Obed> பெற்றான்; ஓபேத்<Obed> ஈசாயைப்<Jesse> பெற்றான். {1Chr 2:12}

ஈசாய்<Jesse> தன் மூத்தகுமாரன் எலியாபையும்<Eliab>, அபினதாப்<Abinadab> என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா<Shimma> என்னும் மூன்றாம் குமாரனையும், {1Chr 2:13}

நெதனெயேல்<Nethaneel> என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி<Raddai> என்னும் ஐந்தாம் குமாரனையும், {1Chr 2:14}

ஓத்சேம்<Ozem> என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது<David> என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான். {1Chr 2:15}

அவர்கள் சகோதரிகள் செருயாள்<Zeruiah>, அபிகாயில்<Abigail> என்பவர்கள்; செருயாளின்<Zeruiah> குமாரர், அபிசாய்<Abishai>, யோவாப்<Joab>, ஆசகேல்<Asahel> என்னும் மூன்றுபேர். {1Chr 2:16}

அபிகாயில்<Abigail> அமாசாவைப்<Amasa> பெற்றாள்; அமாசாவின்<Amasa> தகப்பன் இஸ்மவேலியனாகிய<Ishmeelite> யெத்தேர்<Jether> என்பவன். {1Chr 2:17}

எஸ்ரோனின்<Hezron> குமாரன் காலேப்<Caleb> எரீயோத்<Jerioth> என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே<Azubah> பெற்ற குமாரர், ஏசேர்<Jesher>, சோபாப்<Shobab>, அர்தோன்<Ardon> என்பவர்கள். {1Chr 2:18}

அசுபாள்<Azubah> சென்றுபோனபின் காலேப்<Caleb> எப்ராத்தை<Ephrath> விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப்<Hur> பெற்றாள். {1Chr 2:19}

ஊர்<Hur> ஊரியைப்<Uri> பெற்றான்; ஊரி<Uri> பெசலெயேலைப்<Bezaleel> பெற்றான். {1Chr 2:20}

பிற்பாடு, எஸ்ரோன்<Hezron> அறுபது வயதானபோது கிலெயாத்தின்<Gilead> தகப்பனாகிய மாகீரின்<Machir> குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப்<Segub> பெற்றாள். {1Chr 2:21}

செகூப்<Segub> யாவீரைப்<Jair> பெற்றான்; இவனுக்குக் கீலேயாத்<Gilead> தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது. {1Chr 2:22}

கேசூரையும்<Geshur> ஆராமையும்<Aram> யாவீரின்<Jair> கிராமங்களையும், கேனாத்திலுள்ள<Kenath> கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின்<Gilead> தகப்பனாகிய மாகீரின்<Machir> குமாரர். {1Chr 2:23}

காலேபின்<Caleb> ஊரான எப்ராத்தாவில்<Ephratah> எஸ்ரோன்<Hezron> இறந்துபோனபின், எஸ்ரோனின்<Hezron> பெண்ஜாதியாகிய அபியாள்<Abiah> அவனுக்குத் தெக்கொவாவின்<Tekoa> தகப்பனாகிய அசூரைப்<Ashur> பெற்றாள். {1Chr 2:24}

எஸ்ரோனுக்கு<Hezron> முதற்பிறந்த யெர்மெயேலின்<Jerahmeel> குமாரர், ராம்<Ram> என்னும் மூத்தவனும், பூனா<Bunah>, ஓரென்<Oren>, ஓத்சேம்<Ozem>, அகியா<Ahijah> என்பவர்களுமே. {1Chr 2:25}

அத்தாராள்<Atarah> என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு<Jerahmeel> இருந்தாள்; இவள் ஓனாமின்<Onam> தாய். {1Chr 2:26}

யெர்மெயேலுக்கு<Jerahmeel> முதற்பிறந்த ராமின்<Ram> குமாரர், மாஸ்<Maaz>, யாமின்<Jamin>, எக்கேர்<Eker> என்பவர்கள். {1Chr 2:27}

ஓனாமின்<Onam> குமாரர், சம்மாய்<Shammai>, யாதா<Jada> என்பவர்கள்; சம்மாயின்<Shammai> குமாரர், நாதாப்<Nadab>, அபிசூர்<Abishur> என்பவர்கள். {1Chr 2:28}

அபிசூருடைய<Abishur> மனைவியின் பேர் அபியாயேல்<Abihail>; அவள் அவனுக்கு அக்பானையும்<Ahban> மோளிதையும்<Molid> பெற்றாள். {1Chr 2:29}

நாதாபின்<Nadab> குமாரர், சேலேத்<Seled>, அப்பாயிம்<Appaim> என்பவர்கள்; சேலேத்<Seled> புத்திரரில்லாமல் மரித்தான். {1Chr 2:30}

அப்பாயிமின்<Appaim> குமாரர் இஷி<Ishi> முதலானவர்கள்; இஷியின்<Ishi> குமாரர் சேசான்<Sheshan> முதலானவர்கள்; சேசானின்<Sheshan> குமாரத்தி அக்லாய்<Ahlai>. {1Chr 2:31}

சம்மாயின்<Shammai> சகோதரனாகிய யாதாவின்<Jada> குமாரர், யெத்தெர்<Jether>, யோனத்தான்<Jonathan> என்பவர்கள்; யெத்தெர்<Jether> குமாரரில்லாமல் மரித்தான். {1Chr 2:32}

யோனத்தானின்<Jonathan> குமாரர், பேலேத்<Peleth>, சாசா<Zaza> என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின்<Jerahmeel> புத்திரர். {1Chr 2:33}

சேசானுக்குக்<Sheshan> குமாரத்திகளேயன்றிக் குமாரர்கள் இல்லை; சேசானுக்கு<Sheshan> யர்கா<Jarha> என்னும் பேருள்ள எகிப்திய<Egyptian> வேலைக்காரன் ஒருவன் இருந்தான். {1Chr 2:34}

சேசான்<Sheshan> தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்குக்<Jarha> கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப்<Attai> பெற்றாள். {1Chr 2:35}

அத்தாயி<Attai> நாதானைப்<Nathan> பெற்றான். நாதான்<Nathan> சாபாதைப்<Zabad> பெற்றான். {1Chr 2:36}

சாபாத்<Zabad> எப்லாலைப்<Ephlal> பெற்றான்; எப்லால்<Ephlal> ஓபேதைப்<Obed> பெற்றான். {1Chr 2:37}

ஓபேத்<Obed> ஏகூவைப்<Jehu> பெற்றான்; ஏகூ<Jehu> அசரியாவைப்<Azariah> பெற்றான். {1Chr 2:38}

அசரியா<Azariah> ஏலேத்சைப்<Helez> பெற்றான்; ஏலேத்ஸ்<Helez> எலெயாசாவைப்<Eleasah> பெற்றான். {1Chr 2:39}

எலெயாசா<Eleasah> சிஸ்மாயைப்<Sisamai> பெற்றான்; சிஸ்மாய்<Sisamai> சல்லூமைப்<Shallum> பெற்றான். {1Chr 2:40}

சல்லூம்<Shallum> எக்கமியாவைப்<Jekamiah> பெற்றான்; எக்கமியா<Jekamiah> எலிசாமாவைப்<Elishama> பெற்றான். {1Chr 2:41}

யெர்மெயேலின்<Jerahmeel> சகோதரனாகிய காலேபின்<Caleb> குமாரர், சீப்பின்<Ziph> தகப்பனாகிய மேசா<Mesha> என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின்<Hebron> தகப்பனாகிய மெரேசாவின்<Mareshah> குமாரருமே. {1Chr 2:42}

எப்ரோனின்<Hebron> குமாரர், கோராகு<Korah>, தப்புவா<Tappuah>, ரெக்கேம்<Rekem>, செமா<Shema> என்பவர்கள். {1Chr 2:43}

செமா<Shema> யோர்க்கேயாமின்<Jorkoam> தகப்பனாகிய ரெக்கேமைப்<Raham> பெற்றான்; ரெக்கேம்<Rekem> சம்மாயைப்<Shammai> பெற்றான். {1Chr 2:44}

சம்மாயின்<Shammai> குமாரன் மாகோன்<Maon>; மாகோன்<Maon> பெத்சூரின்<Bethzur> தகப்பன். {1Chr 2:45}

காலேபின்<Caleb> மறுமனையாட்டியாகிய எப்பாள்<Ephah> ஆரானையும்<Haran>, மோசாவையும்<Moza>, காசேசையும்<Gazez> பெற்றாள்; ஆரான்<Haran> காசேசைப்<Gazez> பெற்றான். {1Chr 2:46}

யாதாயின்<Jahdai> குமாரர், ரேகேம்<Regem>, யோதாம்<Jotham>, கேசாம்<Geshan>, பேலேத்<Pelet>, எப்பா<Ephah>, சாகாப்<Shaaph> என்பவர்கள். {1Chr 2:47}

காலேபின்<Caleb> மறுமனையாட்டியாகிய மாகாள்<Maachah> சேபேரையும்<Sheber> திர்கானாவையும்<Tirhanah> பெற்றாள். {1Chr 2:48}

அவள் மத்மன்னாவின்<Madmannah> தகப்பனாகிய சாகாபையும்<Shaaph>, மக்பேனாவுக்கும்<Machbenah> கீபேயாவுக்கும்<Gibea> தகப்பனாகிய சேவாவையும்<Sheva> பெற்றாள்; காலேபின்<Caleb> குமாரத்தி அக்சாள்<Achsah> என்பவள். {1Chr 2:49}

எப்ராத்தாளிடத்தில்<Ephratah> முதற்பிறந்த ஊருடைய<Hur> குமாரனாகிய காலேபின்<Caleb> குமாரர், கீரியாத்யாரீமின்<Kirjathjearim> மூப்பனான சோபாலும்<Shobal>, {1Chr 2:50}

பெத்லெகேமின்<Bethlehem> மூப்பனான சல்மாவும்<Salma>, பெத்காதேரின்<Bethgader> மூப்பனான ஆரேப்புமே<Hareph>. {1Chr 2:51}

கீரியாத்யாரிமின்<Kirjathjearim> மூப்பனான சோபாலின்<Shobal> குமாரர், ஆரோவே<Haroeh>, ஆசியம்<xxx> மெனுகோத்<xxx> என்பவர்கள். {1Chr 2:52}

கீரியாத்யாரிமிலிருந்த<Kirjathjearim> வம்சங்கள், எத்திரியரும்<Ithrites> பூகியரும்<Puhites> சுமாத்தியரும்<Shumathites> மிஸ்ராவியருமே<Mishraites>; இவர்களிடத்தில் சோராத்தியரும்<Zareathites>, எஸ்தவோலியரும்<Eshtaulites> பிறந்தார்கள். {1Chr 2:53}

சல்மாவின்<Salma> சந்ததிகள், பெத்லெகேமியரும்<Bethlehem>, நேத்தோப்பாத்தியரும்<Netophathites>, பெத்யோவாப்<Joab> என்னும் அதரோத்<Ataroth> ஊராரும், மானாத்தியரிலும்<Manahethites> சோரியரிலும்<Zorites> பாதி ஜனங்களுமே. {1Chr 2:54}

யாபேசில்<Jabez> குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும்<Tirathites> சிமாத்தியரும்<Shimeathites> சுக்காத்தியருமே<Suchathites>; ரேகாப்<Rechab> வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின்<Hemath> சந்ததியாரான கேனியர்<Kenites> இவர்களே. {1Chr 2:55}


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!